தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.